செய்திகள்
சந்திரசேகர ராவை எதிர்த்து போட்டியிட தயார் – விஜயசாந்தியின் அறிவிப்பால் பரபரப்பு
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முறை கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2… Read More
தமிழகத்தில் உளவுத்துறை போலீசார் உள்ளனரா என்று சந்தேகம் அளிக்கிறது – அண்ணாமலை பேட்டி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த பா.ஜனதா கிளை நிர்வாகி மோகன்ராஜ் (வயது 49), அவரது தாயார் புஷ்பவதி மற்றும் சித்தி ரத்தினாம்பாள்,… Read More
இந்தியாவில் உள்ள தூதரகத்தில் இருந்து 41 அதிகாரிகளை திரும்ப பெற்றது கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அதோடு… Read More
அதிமுக உடனான கூட்டணியை நிராகரித்த நாம் தமிழர் கட்சி – சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும், அந்த கப்பல் பயணிக்க போவதில்லை என்று.… Read More
கேரளாவில் அக்டோப் ர்31 ஆம் தேதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் – அமைச்சர் தகவல்
கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார்.… Read More
காசா எல்லையில் பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை குவித்த இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து… Read More
காசாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது கடினம் – வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி… Read More
ஏ முதல் இசட் வரை காங்கிரஸ் ஊழல் செய்திருக்கிறது – தெலுங்கானா அமைச்சர் தாக்கு
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் மற்றும் தெலுங்கானாவின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரியான கே.டி. ராமராவ், தெலுங்கானா பவனில் பொதுமக்கள் முன்… Read More
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர்… Read More
இந்திய படைகள் வெளியேற்றப்படும் – மாலத்தீவின் புதிய அதிபர் அறிவிப்பு
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார். இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள்… Read More