செய்திகள்
நகரப்புற மேம்பாட்டுக்காக ரூ.18 லட்சம் கோடி முதலீடு – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிச்ங் பூரி தகவல்
இந்தியாவின் நகர அமைப்புகள் தொடர்பான ஆண்டு ஆய்வின் ஆறாவது பதிப்பான ஏ.எஸ்.ஐ.சி.எஸ்-2023 அறிக்கையை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். இந்த… Read More
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக… Read More
நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் ஒழிப்பதற்காக திமுக சார்பில் பெறும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து என்பதை உணர்ந்து செயல்படுவோம் எனது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.… Read More
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாவில் நகரங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது குண்டு பாய்ந்து 500… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்பு இன்று வழங்கப்படுகிறது
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.… Read More
சவிதா கல்விக்குழுமத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.400 கோடிக்கான ரசீது கண்டுபிடிப்பு
சென்னையில் சவீதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும்… Read More
எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்த புதிய கட்டணம் முறை அறிவிப்பு
எக்ஸ் வலைதளத்தில் இருந்து வரும் பாட்/ஸ்பேம் (Bot/Spam) பிரச்சினையை எதிர்கொள்ள புதிதாக சந்தா முறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சந்தா முறை நாட்-எ-பாட் (Not-A-Bot) என்று அழைக்கப்படுகிறது.… Read More
சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது நடவடிக்கை – மாவட்ட ஆட்சிமி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை
சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.… Read More
புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மென்பொருள் தரவுகளை சீனா திருடி வருகிறது – ஃபை ஐஸ் அமைப்பு குற்றச்சாட்டு
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு, ஐந்து கண்கள் எனப்படும் "ஃபை ஐஸ்" (Five Eyes). இந்த… Read More
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய விமான… Read More