செய்திகள்
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது – 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை (9-ந்தேதி) தொடங்கியது. இது மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் குறுகிய காலமே நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மிகை செலவுக்கான மானிய கோரிக்கையை… Read More
ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை 21 ஆம் தேதி நடக்கிறது – இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம்… Read More
கொடநாடு வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கொடநாடு… Read More
ஹமாஸ் – இஸ்ரேல் போரில் தெளிவற்ற நிலையில் சீனா
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை… Read More
சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து பலமுறை… Read More
கொப்பரை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்
சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாட்டில் 4.58 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி… Read More
பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டசபையில் இன்று அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் திருச்சி முக்கொம்பில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதற்கு பதிலளித்து முதலமைச்சர்… Read More
சட்டசபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றம்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள… Read More
சகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நடைபெற்றது
இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்… Read More
வாட்ஸ் குரூப் மூலம் பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி!
புதுச்சேரி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் குழுவாக சேர்ந்து முதலீடு செய்தால்… Read More