X

செய்திகள்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பணி – பா.ஜ.க முன்னிலை

ஐந்து மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர்… Read More

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் – டெல்வா விவசாயிகள் கவலை

பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி… Read More

அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி

திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதனை அறுவடை செய்து… Read More

போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் நாங்கள் தான் முடிப்போம் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 3 லட்சம் வீரர்களை திரட்டியுள்ளது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற… Read More

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக… Read More

சென்னை அண்ணாசலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து சோதனை முயற்சி நடைபெற இருக்கிறது. அதன் விவரம் வருமாறு: * ஸ்மித் சாலை ஒருவழிப்… Read More

மகாளய அமாவாசையை முன்னிட்டு 13 அம தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

மகாளய அமாவாசையை முன்னிட்டு 13-ம் தேதி அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது… Read More

மாநில அந்தஸ்து வழங்காமல் பா.ஜ.க அரசு புதுச்சேரி மக்களை பழி தீர்க்கிறது – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என என்.ஆர்.காங்கிரஸ் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்தித்தது தேர்தல் நேரத்தில் புதுவைக்கு வந்த… Read More

சிறப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மீதான மூன்று வழக்குகளின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். சந்திரபாபு… Read More

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் தீவிரம் காட்டும் காங்கிரஸ் தலைவர்கள்

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. மேலிடத்துடன் பேசி வருகின்றன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கடந்த… Read More