செய்திகள்
பாகிஸ்தானில் பயங்கராவத குழுக்கள் நடத்தும் தொடர் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்குப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் கூறி தனி நாடு கேட்டு நீண்டகாலமாக… Read More
கேரள முதல்வர் பினராயி விஜயனை எச்சரித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.… Read More
அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு இந்திய மாணவிகள் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால… Read More
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி மூலம் தமிழகத்தில் 97,37,831 பேர் நீக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இந்த பணி, கடந்த அக்டோபர் மாதம்… Read More
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். தவெக… Read More
துணை குடியரசு தலைவர் நாளை ராமேஸ்வரம் வருவதால் டிரோன் பறக்க விட தடை
காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை… Read More
‘வெல்லும் தமிழகப் பெண்கள்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். அரசின் நலத்திட்டங்களை… Read More
மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே… Read More
கீழடியில் 11ம் கட அகழாய்வு – மத்திய அரசு அனுமதி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை… Read More
டெல்லியில் பனி மூட்டம் அதிகரித்துள்ளதால் விமான சேவைகள் பாதிப்பு!
தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று… Read More