செய்திகள்
குமரி மாவட்ட மாணவியை ஆபாச வீடியோ காண்பித்து மிரட்டிய உ.பி இளைஞர் கைது!
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவிக்கு, சமூகவலைதளம் மூலமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபர்… Read More
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த திமுக
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன்… Read More
திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தனது
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே… Read More
இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் தாக்கி அழித்த அமெரிக்கா – 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சி ஆகிய இரு பெரும் நிகழ்வுகள்… Read More
80 சதவீத அதிமுகவினர் திமுகவில் இணைய உள்ளார்கள் – ஓ.பன்னீர் செல்வம்
திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் மார்ச் 7ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா… Read More
5 வது நாளாக ஈரான் மீது தொடரும் தாக்குதல் – 1045 பேர் உயிரிழப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்… Read More
மார்ச் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு… Read More
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் இந்தியா!
ரஷ்யாவில் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான இந்திய விமானப்படை (IAF) முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (DPB) அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர்… Read More
துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான்… Read More
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் – 37 இந்திய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் சிக்கி தவிப்பு
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர்… Read More