செய்திகள்
அரசு – கவர்னர் இடையிலான மோதல் உயர் கல்வித்துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் – டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை அடையாளம் காண்பதற்காக தமிழக அரசால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேடல் குழுவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக கவர்னர்… Read More
அண்ணாமலையின் மேட்டுப்பாளையம் நடைபயணம் ஒத்திவைப்பு
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நாளை மேட்டுப்பாளையத்தில் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது மேட்டுப்பாளையம் நடைபயண நிகழ்ச்சி அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.… Read More
நெல்சல் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்றுநோய் பாதிப்பால் காலமானார்
தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா… Read More
கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாகினர். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில்… Read More
செம்பாக்கம் ஏரியில் உலோக மாசுகள் அதிகரிப்பு – ஐஐடி சென்னை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்
சென்னை தாம்பரம் செம்பாக்கம் ஏரியின் தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி. சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி செம்பாக்கம் ஏரியில் ஈயம், தாமிரம் மற்றும்… Read More
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து – 100 க்கும் மேற்பட்டவர்கள் பலி
மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும்… Read More
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் – அமைச்சர் பொன்முடி கபடி விளையாடினார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர்… Read More
பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை… Read More
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைதான இரண்டு பேரின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை… Read More
கேரளாவில் கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கவுன்சிலர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் ரூ300 கோடிக்கும் மேல் மோசடி… Read More