X

செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி!

தமிழகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற நோய் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அவதியடைந்து… Read More

கேரளாவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தீர் புகை – 176 பயணிகள் பத்திரமாக மீட்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள்,… Read More

தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்குகிறது

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில்… Read More

கே.எஸ்.ஆர் அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் – துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேச்சு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்புகள் சார்பில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முடிவை கன்னட… Read More

5 மாநில சட்டபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிப்பு – முன் கூட்டியே பிரசாரத்தை தொடங்கும் பா.ஜ.க

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3-ந்தேதி… Read More

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது.… Read More

தமிழகத்தில் வரைவு வாக்களர் பட்டியல் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர்… Read More

கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுதுபார்க்கும் பணிகள் நடக்கிறது – சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம்… Read More

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கை – மத்திய சுகாதார அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை

நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தடுப்பு பணிகள் குறித்து மத்திய… Read More

மேகாலயா – அசாம் எல்லையில் மீண்டும் மோதல்!

கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. மத்திய அரசின்… Read More