செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2 விரிவாக்க பணிகளுக்கான அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- சோழிங்கநல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்… Read More
2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு
2024ம் ஆண்டில் நாட்டின் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின… Read More
நீட் தேர்வில் மத்திய அரசின் சூழ்சி அம்பலமாகியுள்ளது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி… Read More
மோட்டார் சைக்கிள்களை வாடமைக்கு விடும் திட்டத்தை தொடங்கிய ராயல் என்ஃபீல்டு நிறுவனம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள்… Read More
‘கலைஞர் 100’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தமிழ் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், சிறப்பு நிகழ்ச்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக… Read More
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் – மத்திய அரசு அறிவிப்பு
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி… Read More
தேர்தல் நேரத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது பா.ஜ.கவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது… Read More
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 4,674 கண அடி தண்ணீர் திறப்பு
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில்… Read More
தமிழகத்தில் 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள்… Read More
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கமல்ஹாசன் முக்கிய முடிவு எடுக்கிறார்
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.… Read More