செய்திகள்
திருப்பதி கோவில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டில் 6 வது சிறுத்தை சிக்கியது
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்றது. சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை… Read More
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து… Read More
கனடா தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற்ற இந்தியா உத்தரவு
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது… Read More
அனைத்து உணவகங்களிலும் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட… Read More
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்றத்திற்கு செல்லுங்கள் – பிரதமர் மோடி பேச்சு
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச்… Read More
மீண்டும் போர் விமானங்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட சீனா – பதற்றத்தில் தைவான்
கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான்… Read More
திமுக அரசை கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு நடத்துகின்ற மதுபான கடைகளில் முறைகேடுகள் தொடர்வதாலும், அரசின் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பல… Read More
பாராளுமன்ற தொகுதி வாரியாக பூத்கமிட்டிகளை ஆய்வு செய்யும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற… Read More
தமிழகத்தில் 283 இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி – பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் இதுவரை 283 இடங்களில் உற்பத்தியாகிறது என்று பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகள்… Read More