செய்திகள்
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை! – கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் ரோஜா
ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன்… Read More
ஜி20 மாநாட்டின் போது 18 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துகிறார்
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால்… Read More
ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது – டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக… Read More
ஜி20 மாநாடுக்காக ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நான் பங்கேற்கவில்லை – தேவகவுடா அறிவிப்பு
ஜி-20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளைமறுதினம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து… Read More
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையே மோதல்
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது… Read More
6 மாநிலங்களின் 7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.… Read More
கடல் பகுதியில் சூறாவளி காற்று – ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது
தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.… Read More
சனாதான விவகாரத்தில் திமுக தலைவர்களின் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை – காங்கிரஸ் அறிவிப்பு
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசாவும் சனாதன… Read More
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது… Read More
திடீரென இந்தியா மீது என்ன கோபம்? – ப.சிதம்பரம் கேள்வி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத்… Read More