செய்திகள்
சென்னையில் திடீர் கன மழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை விமான… Read More
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு… Read More
எல்லை உட்கட்டமைப்பு பணிகளில் 3 ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தி விடுவோம் – இந்திய எல்லை சாலைகள் தலைவர் தகவல்
இந்திய எல்லை சாலைகள் அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக… Read More
சேலம் அருகே நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து – ஒரு வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் பலி
சேலம் அருகே சங்ககிரி சின்னகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த… Read More
ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை ரூ.360 கோடிக்கு காப்பீடு
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது பல்வேறு இடங்களில் மண்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சார்பில்… Read More
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு மாலை சிறுதானிய உணவு வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம்… Read More
புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பிரேசில் நாட்டின் தென்மாநிலம்! – 21 பேர் பலி
பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60… Read More
ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கும் வட கொரியா? – அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் மீது 18 மாதங்களுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது. அதேபோன்று மேற்கத்திய நாடுகளும்… Read More
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை ரகசியமாக வைத்திருப்பது ஏன்? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி
பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் எதற்காக கூட்டப்ப டுகிறது என்பது குறித்து மத்திய… Read More
ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பா செல்கிறார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றார். முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு செல்லும் ராகுல்… Read More