X

செய்திகள்

சென்னை ரெயிலில் கைகுழந்தையை காண்பித்து பிச்சை எடுத்த பெண் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது அந்த ரெயிலில் இளம்பெண் ஒருவர், கைக்குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்தார். அந்த குழந்தைக்கு உடலில்… Read More

கேரளாவில் கலைக்கட்டும் ஓணம் பண்டிகை!

கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகை ஓணம். மகாபலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியால் வீழ்த்திட திருமால் வாமனராக அவதரித்து பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்… Read More

தெலுங்கானா மாநிலத்தில் வங்கி கணக்கில் திடீரென்று டெபாசிட் ஆன ரூ.1 லட்சம் – மக்கள் இன்ப அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம்… Read More

இன்று காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த… Read More

இன்று மணிப்பூர் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது

மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில்… Read More

சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க முடிவு

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு மற்றும் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை இடையே 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை… Read More

சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வைக்கலாம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த… Read More

கரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுகிறார். நேர்மையாளர் என்றால் அனைத்தையும் பேச வேண்டும். கொடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை… Read More

சத்துணவு கூடத்தில் சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்து ஊழியர் படுகாயம்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை… Read More

நிலவில் சிவசக்தி இடத்தை தலைமையிடமாக கொண்டு இந்து நாட்டை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சாமியார் கோரிக்கை

நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ந்தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக கால் பதித்து புதிய சகாப்தத்தை படைத்தது. இதையடுத்து நிலவில் லேண்டர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு சிவசக்தி… Read More