X

செய்திகள்

ரஷியாவின் வாக்னர் குழு தலைவர் உள்ளிட்ட 10 பேர் விமான விபத்தில் மரணம்

ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில்,… Read More

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியேறியது – இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று… Read More

ஓணம் பண்டிகைக்காக கேரளாவின் இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது.… Read More

சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் – இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த… Read More

மிசோரமில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து 17 தொழிலாளர்கள் பலி

மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பணி… Read More

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் – முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. பொறுப்பேற்று 10 ஆண்டு… Read More

2 திமுக அமைச்சர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக… Read More

நிலவில் சந்திராயன் 3 தரையிறங்குவதை நேரலையில் பார்க்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.… Read More

மெக்சிகோவில் வழிபறி கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை!

வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நாடு மெக்சிகோ. இதன் தலைநகரம் மெக்சிகோ சிட்டி. உலகில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆள்… Read More

சிறுபான்மையினர் உரிமைகளை காக்க திமுக தொடர்ந்து செயலாற்றும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கோயம்பேட்டில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் மாநில அளவில்… Read More