செய்திகள்
அனைத்து அணைகளையும் இயக்கும் உரிமையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு… Read More
கவர்னருக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவிப்பு – கோவையில் பலத்த பாதுகாப்பு
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக நாளை (24-ந்தேதி) கோவை வருகிறார். நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அவர் கோவை… Read More
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்க வாய்ப்பு!
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த தினேஷ் குண்டு ராவ் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு வென்று மந்திரியாகி விட்டார். எனவே தமிழக காங்கிரசுக்கு புதிய பொறுப்பாளர் விரைவில்… Read More
ஊரக வேலை திட்டத்தில் ரூ.6,366 கோடி சம்பள பாக்கி – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தகவல்
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- 2005-ம் ஆண்டு இதே தேதியில் (ஆகஸ்ட் 23-ந்தேதி) காங்கிரஸ் தலைமையிலான… Read More
கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கப்படவில்லை – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விளக்கம்
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும்… Read More
புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 69 கோடிக்கு அதிகமானோரை தாக்கி உள்ளது. இதில் 69… Read More
சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து – 2 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் இரும்புகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என… Read More
வேலை வாய்ப்பு முகாமில் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்புக்காக 66,55,766 பேர் காத்திருப்பு!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு… Read More
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து… Read More
குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு – விக்கிரவாண்டியில் பரபரப்பு
விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு… Read More