செய்திகள்
அடுத்த ஆண்டு இதே செங்கோட்டையில் வளர்ச்சி சாதனைகளை பட்டியலிடுவேன் – பிரதமர் மோடி நம்பிக்கை
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த… Read More
சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் – தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் பேச்சு
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் தைவானை சுற்றி கடலில்… Read More
வாகன போக்குவரத்து நெரிசலால் பாதியில் நிறுத்தப்பட்ட ரெயில் – வைரலாகும் வீடியோ
இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாலை போக்குவரத்தில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கருதும்… Read More
திருப்பதி கோவில் நடைபாதையில் சிறுத்தை மீண்டும் மனிதர்களை வேட்டையாடும் – பக்தர்களுக்கு எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கல்வி சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி… Read More
விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரமாக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்! அதன் நிழலில் வாழ்கின்ற நாட்டு மக்கள் அனைவருக்கும்… Read More
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வீட்டில் இருந்து சரியாக 8.45… Read More
உலகளவில் இந்தியா முன்னேற்றப்பாதையில் நடைபோடுகிறது – பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். * என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின்… Read More
பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை… Read More
உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை… Read More