செய்திகள்
சமூக வலைதள குழுக்களில் இருந்து வெளியேறுமாறு அரசு அதிகாரிகளுக்கு மணிப்பூர் அரசு உத்தரவு
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம், தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி… Read More
சுதந்திர தினத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம்… Read More
குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்… Read More
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் – பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உள்ளிட்ட 7 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா… Read More
மதுரையில் நடக்க இருக்கும் அதிமுக மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற கட்சி தலைமை முடிவு
மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.… Read More
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – 7 பேர் பலி
வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து… Read More
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் வி.பொன்ராமு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும்… Read More
நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை – சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ நிபுணர் குழு நெல்லை வந்தடைந்தது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட… Read More
சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது உண்மை – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமொழி எம்.பி. மகாபாரதத்தில்… Read More
அரியலூர் மாவட்டம் அருகே சாலையில் இருக்கும் பெயர் பலகைகள் திருட்டு – நெடுஞ்சாலை துறையினர் அதிர்ச்சி
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி-கீழப்பழுவூர், திருமானூர்-ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது.… Read More