செய்திகள்
இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை மாற்றும் நோக்கில் புதிய 3 மசோதாக்கள் அறிமுகம் – கபில் சிபில் கண்டனம்
இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் 3 மசோதாக்களை மத்திய உள்துறை… Read More
காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியாது – முதலமைச்சர் சித்தராமையா
காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே… Read More
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெறும் 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு'… Read More
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக 2 நாட்கள் சிறப்பு முகாம்கள்
தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு… Read More
செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்… Read More
காங்கிரசை விமர்சித்த பிரதர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி
தமிழகத்தில் 1962-க்கு பிறகு காங்கிரசை மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். காங்கிரஸ் காணாமல் போய் விட்டது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து காங்கிரஸ்… Read More
தொடர் விடுமுறையால் வெளியூர் செல்லும் மக்கள் – தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்தது
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் பஸ், ரெயில்களில் இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலும் வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அரசு மற்றும்… Read More
இ.எஸ்.இ செலுத்த தவறிய நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை – சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
பிரபல நடிகை ஜெயபிரதா தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார் ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து… Read More
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது.… Read More
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட தாக்கு தீயில் சிக்கி பலியாணவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More