செய்திகள்
காலி மனைகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை – பத்திரப்பதிவு துறை தலைவர் அறிவிப்பு
பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு… Read More
அமைச்சர் ரோஜா காலியில் விழுந்து வணங்கிய முதியவர்கள் – புதிய சர்ச்சையால் பரபரப்பு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல்.ஏ பூமண கருணாகரன் ரெட்டி செய்யப்பட்டார். நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி… Read More
தூத்துக்குடியில் இன்று மாலை பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை
மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டு… Read More
பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதி விபத்து – 5 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக… Read More
கேரளா சட்டசபையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த… Read More
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்ற அரியானா காங்கிரஸ் தூதுக்குழு தடுத்து நிறுத்தம்
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. கடைகள், வாகனங்கள்… Read More
இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல்… Read More
குஜராத் முதல் மேகலாயா வரை மீண்டும் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய… Read More
ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து – 6 அதிகாரிகள் சஸ்பெண்டு
பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 34… Read More
பணமோசடி வழக்கில் தொடர்பு – ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம்… Read More