செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை விரைவாக வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தக பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான… Read More
லிதுவேனியா, போலந்து நாடுகளின் எல்லைப் பகுதியில் பெலாரஸ் ராணுவ பயிற்சி!
உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ… Read More
மீண்டும் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி – அவை 2 மணி வரை ஒத்தி வைப்பு
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி – அமலாக்கத்துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சுவலி காரணமாக அரைசு… Read More
அமைச்சர பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் – சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம்… Read More
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கேன்சர் நோய்க்கான புதிய எந்திரம் – ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று புதுவை வந்தார். காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை… Read More
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்… Read More
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நோயாளிகள் பத்திரமாக… Read More
பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைன் மூலம் திருமணம் செய்துக்கொண்ட இந்திய வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் முகமது அர்பாஸ். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த இளம்பெண் அமீனாவும் சமூக வலைதளம் மூலமாக… Read More
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பு மேல் படிக்க தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும்… Read More