செய்திகள்
நேற்றைய நாள், மக்களாட்சியின் கருப்பு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டுவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சேவைகள்… Read More
இடிந்து விழுந்த ஸ்ரீரெங்கம் ரெங்கநாதன் கோவிலின் கிழக்கு கோபுர கொடுங்கை பழமை மாறாமல் சீரமைக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு தகவல்
ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.… Read More
மீண்டும் எம்.பி-யான ராகுல் காந்தி – அரசு பங்களாவில் குடியேற முடிவு
மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில்… Read More
சென்னை வெள்ள மேலாண்மை திட்டம் – மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைக்குழு அடுத்த வாரம் கூடுகிறது
சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்தை இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைக்குழு அடுத்தவாரம் கூடுகிறது. எண்ணூர், கூவம், அடையாறு மற்றும் முட்டுக்காடு சிறிய ஓடைகளுடன் பக்கிங்காம்… Read More
அமெரிக்காவின் 10 மாகாணங்களை தாக்கிய சூறாவளி புயல் – கன மழையால விமான போக்குவரத்து ரத்து
மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ… Read More
கள் இறக்கு அனுமதி கோரி தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 21 ஆம் தேதி கள் இறக்கி போராட்டம் – நல்லசாமி தகவல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல. பாரம்பரியமான உணவு பொருளான… Read More
முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் மறந்துவிட்டது – தெலுங்கான எம்.எல்.சி கவிதா பேச்சு
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள போர்கான் எக்ஸ்' சாலையில், பிராமண சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின்… Read More
பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் – 7 பேர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி… Read More
பாகிஸ்தான் பெண்ணுக்கு தகவல் அனுப்பிய ஆந்திர சி.ஐ.எஸ்.எப் வீரர் – 9 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எக்கு ஆலை பாதுகாப்பு படை பிரிவில் சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த… Read More
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.… Read More