X

செய்திகள்

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. 1118.50 ரூபாய்க்கு… Read More

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.200 தாண்டியது – மக்கள் அதிர்ச்சி

தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று… Read More

மகராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத எந்திரம் விழுந்து விபத்து – 14 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை… Read More

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில்… Read More

கலவரம் எதிரிரொலி – குருகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

அரியானா மாநிலம் குர்கிராம் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும்… Read More

பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்னிக்கை 54 ஆக அதிகரிப்பு – குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே… Read More

சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது – இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3… Read More

மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரம் – மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் நாட்டையே அதிர்வலைக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.… Read More

புதுச்சேரியில் ‘நோ பேக் டே’ இன்று தொடக்கம் – புத்தப்பை இல்லாமல் மாணவர்கள் பள்ளி வந்தனர்

புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய மனித பல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக்கொள்கையில்… Read More

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை உள்ளிட்ட 4 திட்டங்கள் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது

புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். சமையல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண் குழந்தைகளின் வங்கி… Read More