செய்திகள்
இலங்கையில் இருந்து மேலும் 4 அகதிகள் இன்று தமிழகம் வந்தனர்
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில்… Read More
ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின் வாரியம்
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி,… Read More
தக்காளி விற்று 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி
எளிய காய்கறியான தக்காளி தான் இன்று இல்லத்தரசிகளுக்கு 'கிலி'யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று 'இரட்டைச் சதத்தை' நோக்கி 'நாட் அவுட்'டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி… Read More
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் மாநாடு – சவுதி அரேபியா ஏற்பாடு செய்துள்ளது
உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற… Read More
ஆதித்யா-எல்1 விண்கலம் விரைவில் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசியதாவது:- சிங்கப்பூருக்காக இஸ்ரோ… Read More
ஜெய்ப்பூர் – மும்பை பயணித்த ரெயிலில் 4 பயணிகளை சுட்டுக்கொண்ட பாதுகாப்புப்படை வீரர்
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ரெயில் மகாராஷ்டிரா… Read More
ஒவ்வொரு மசூதியாக கோவில்களை தேடினால், பின்னர் கோவில்களிலும் புத்த மடாலயங்களை ஏன் தேடக்கூடாது? – சமாஜ்வாதி கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கேள்வி
வாரணாசி மற்றும் மதுராவில் மசூதிக்குள் கோவில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கூறியதாவது:-… Read More
மக்களவை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க – கூட்டணி கட்சி எம்.பிக்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு குறைவான காலமே உள்ளதால் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக… Read More
ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை – பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் தீயிட்டு எரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும்… Read More
பாகிஸ்தானில் நடந்த அரசியல் கூட்டத்தில் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது.… Read More