X

செய்திகள்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்வு – சாலையில் தஞ்சம் அடைந்த குடியிருப்பு வாசிகள்

சென்னை கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 வினாடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதால், அங்கு வசித்தவர்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர். கொரட்டூரில்… Read More

மகாராஷ்டிராவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.… Read More

மிக விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது.… Read More

போலியான இந்தியா போஸ்ட் பேமண்ட் – சைபர் கிரைம் பிரிவு டிஜிபி எச்சரிக்கை

தமிழ்நாடு 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழக போலீஸ்துறையின் 'சைபர் கிரைம்' பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய 'ஆன்லைன்'… Read More

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமைச்சர் அமித்ஷா இன்று தரிசனம் செய்தார்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று… Read More

எதிர்க்கட்சிகள் குழுவினர் இன்று மணிப்பூர் செல்கின்றனர் – பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள முடிவு

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர்… Read More

டெல்லி மாயாபுரி தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் அமைத்துள்ள தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு… Read More

ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்து இராணு ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் மாயம்

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மாகாணத்தில் பெரிதளவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நீரில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், நான்கு… Read More

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு ஆற்றலுடன் பேட் மிண்டன் விளையாடிய லாலு பிரசாத் யாதவ்

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது. இதன் காரணமாக அவருடைய… Read More

பெல்ஜியத்தில் தாயை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து வீசிய மகன் கைது

பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகிக்கும் வகையில் பொருள் ஒன்று மிதந்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ… Read More