செய்திகள்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி… Read More
கர்நாடகாவில் பர்தா அணிந்து பெண் போல் இலவசமாக பஸ்ஸில் பயணித்த ஆண் சிக்கினார்
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக… Read More
அமர்நாத் பாத யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1-ந்தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.… Read More
செந்தில் பாலாஜி நீக்கம் விவகாரம் – டெல்லியில் அட்டர்னி ஜெனரலிடம் நாளை கருத்து கேட்கும் கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாததால் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு கொள்கை முடிவு தொடர்பான விஷயங்களில் உடனடியாக கவர்னர்… Read More
கடலூரில் ஒரு கிலோ தக்காளியை ரூ.20-க்கு விற்பனை செய்த வியாபாரி!
இந்தியாவில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை பகுதியில் 130 ரூபாய் வரை… Read More
பொது சிவில் சட்டம் குறித்து மவுனம் காக்கும் காங்கிரஸ் – முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட… Read More
பெண்கள் உரிமைத்தொகை திட்டம் – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம்… Read More
கனமொழை எதிரொலி – தென்காசி, நீலகிரி மாவட்டத்தின் குறிப்பிட்ட தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தென்மேற்கு பருவமழை காரணமாக தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும்,… Read More
மகராஷ்டிராவின் குழப்பமான அரசியல் சூழ்நிலை – ஏக்நாத் ஷிண்டேவுடன் பட்னாவிஸ் ஆலோசனை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது. அஜித்… Read More
இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக… Read More