செய்திகள்
பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு செல்கிறார்
பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசம் செல்கிறார். இரண்டு மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலில் சத்தீஸ்கர்… Read More
உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு குழந்தை உள்ளிட்ட 7 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத்… Read More
நீலகிரி மாவட்டம், வால்பாறை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை… Read More
ஏக்நாத் ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம் – மகாராஷ்டிரா அமைச்சர் பேச்சு
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது. முதலில் பா.ஜனதா, அஜித்… Read More
மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்து… Read More
பிரான்சில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி
பிரான்சின் கிழக்கு ஹவுட்- ரின் பகுதியில் ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே… Read More
தென் ஆப்பிரிக்கா குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவால் குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே… Read More
உக்ரைன் தலைநகர் கீவ் நீதிமன்றத்தில் வெடிவிபத்து – அமைச்சர் தகவல்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ கூறுகையில், "… Read More
பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர்… Read More
ராமேஸ்வரத்தில் ராமர் கட்டிய பாலம் இருப்பதை நான் நிரூபிப்பேன் – முன்னாள் பஞ்சாய் அமைச்சர் பேச்சு
பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி… Read More