செய்திகள்
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை… Read More
வந்தே பாரத் ரெயிலை விரும்பாத பயணிகள்! – டிக்கெட் விலையை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு
இந்திய ரெயில்வேத்துறையால் வந்தே பாரத் ரெயில் முக்கியமான நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஐந்து வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி… Read More
ஐஸ்லாந்த் நாட்டில் 1600 முறை ஏற்பட்ட நில அதிர்வுகள்! – வானிலை ஆய்வு மையம் தகவல்
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம்… Read More
நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.16 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கும்,… Read More
மணிப்பூரில் ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் திடீரென கும்பலாக சென்று தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. நேற்று… Read More
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஒப்புதல் வழங்க வேண்டும் – அமைச்சர் எஸ்.ரகுபதி கவர்னருக்கு கடிதம்
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து… Read More
இந்திய வளர்ச்சிக்கான 5 முக்கை கொள்கைகள் – 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் கடிதம்
பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் மிக்கவர். குறிப்பாக ஆண்டுதோறும் பள்ளி இறுதித்தேர்வை எழுதப்போகும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது எப்படி என்று ஆலோசனை வழங்குவார். அப்போது மாணவர்கள்… Read More
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சந்தித்து முறையிட்டனர். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு… Read More
குழந்தை பிறப்பு குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியது
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலக கோடீசுவரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், குறைந்த மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க மக்கள் பல… Read More
எதிர்க்கட்சி கூட்டத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது – பிரபுல் பட்டேல் பேச்சு
எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது… Read More