செய்திகள்
உத்தவ் தாக்கரே மூலம் மீண்டும் அனைத்தையும் உருவாக்குவோம் – எம்.பி சஞ்சய் ராவத் பதிவு
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர்… Read More
கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது – அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை விமான… Read More
உதயநிதி நடித்திருக்கும் ‘மாமன்னன்’ படம் பற்றி கருத்து கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ்… Read More
மகாராஷ்டிராவில் பேருந்து எரிந்து விபத்து – 25 பயணிகள் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஒன்று சம்ருத்தி மகாமர்க் அதிவேக நெடுஞ்சாலையில் பல்தானா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென… Read More
மீண்டும் உயரத்தொடங்கிய தக்காளி விலை – கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை
தென்மேற்கு பருவமழை ஒரே நேரத்தில பல மாநிலங்களில் தொடங்கி கனமழை பெய்தது. இதனால் தக்காளி சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் தக்காளி விலை கிடுகிடுவென… Read More
அசோக் கெலாட் தலைமையிலான அரசு ஊழலில் நம்பர் ஒன் – அமைச்சர் அமித்ஷா தாக்கு
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா தேர்தல் பணிகளை… Read More
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் மு.க.ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து – எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்டமன்ற… Read More
அமர்நாத் புனித யாத்திரை – பால்காம் முகாமில் இருந்து 6 ஆயிரம் பக்தர்கள் யாத்திரையை தொடங்கினார்கள்
தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த வருடம் ஜூலை 1 (இன்று) முதல்… Read More
பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசினார்
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.… Read More
கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல வாகனங்கள் மீது மோதி விபத்து – 48 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வது வழக்கம். கென்யா நாட்டில் நடைபெறும்… Read More