செய்திகள்
இந்தியாவிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – புழல் சிறை அருகே கட்டப்படுகிறது
தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை… Read More
மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் – பாதிகாப்பு படை வேண்டுகோள்
மணிப்பூரில் ஒரு சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், பழங்குடியின பரிவில் இருப்பவர்கள் இதை எதிர்த்தனர். இதனால் கடந்த மே மாதம்… Read More
உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி குர்பான் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி. உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில்… Read More
செயலற்று கிடக்கும் அம்மா உணவகங்கள் – திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாட்டின் தேவைகளை அறிந்து,… Read More
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்- பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெற இருந்த பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்த… Read More
வெளிநாட்டு பயணம் பிரதமர் மோடிக்கு சீனா என்ற பெயரை உச்சரிக்க தைரியம் கொடுத்திருக்கும் – ஓவைசி கருத்து
பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு நேற்று அதிகாலை இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா,… Read More
டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளை – இருவர் கைது
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை… Read More
ரஷ்யாவில் ரத்தம் சிந்துவதை தவிர்த்த வாக்னர் குழுவுக்கு நன்றி – ரஷ்ய அதிபர் புதின் அறிக்கை
ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி,… Read More
கோவில் கும்பாபிஷேகம் நடத்த விடாமல் தடுப்பு – மனமுடைந்த கிராம மக்கள் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சி
தர்மபுரி அருகே வேப்பமரத்தூரில் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை நடத்தவிடாமல்… Read More
குடிபோதையில் வெள்ள நீர் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இறங்கி ஒருவர் பலி
அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக குருகிராம் மாவட்டத்தில் உள்ள டெல்லி-… Read More