செய்திகள்
10 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை குளிர வைத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய… Read More
அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை – செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த… Read More
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் தமிழக வருகை திடீர் ரத்து
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின்… Read More
புதுச்சேரியில் பள்ளிக்கு சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்து – 8 மாணவிகளுக்கு பலத்த காயம்
புதுவை கடற்கரை சாலையையொட்டி ஓய்ட் டவுன் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் ஆட்டோக்கள் மூலம் சென்று வருகின்றனர்.… Read More
எலான் மஸ்க்கை சந்திக்கும் பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். நான்கு நாள் சுற்றுப் பயணத்தில் ஐ.நா. தலைமையகத்தில் உலக யோகா… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை – விசாரணை நடத்த முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது… Read More
நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் பூமிக்கு ஏற்பட்ட பாதிப்பு! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு… Read More
புதுச்சேரி பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நோ பேக் டே’
புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு 'நோ பேக் டே' அறிமுகம் செய்யப்படவுள்ளது. தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன்… Read More
சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற குஜராத் தம்பதி! – ஈரானில் பாகிஸ்தான் ஏஜெண்டிடம் சிக்கி தவிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரோடா பகுதியில் வசித்து வரும் இளம்ஜோடி பங்கஜ் பட்டேல்- நிஷா பட்டேல். 29 வயதாகும் இவர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றனர். இதற்காக… Read More
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக எம்.பியின் கடிதம் பெறப்படவில்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த… Read More