X

செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை… Read More

சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி,… Read More

சென்னையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதே நேரத்தில் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில்… Read More

மழையிலும் நடந்த 12ம் வகுப்பு துணைத்தேர்வு – 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் உடனயாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலே உயர்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு பள்ளிகளில் நேரடியாக… Read More

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால்… Read More

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து… Read More

மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெற நினைப்பது தவறு – மேற்கு வங்காள எம்.பி அபிஷேக் பானர்ஜி பேச்சு

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா… Read More

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு தீர்வு… Read More

தமிழகத்தில் சாலை வரி உயர்த்தப்படுகிறது – கார், மோட்டார் சைக்கிள் விலை உயரும்

தமிழ்நாட்டில் சாலை வரியை உயர்த்த மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி மாநிலத்தின் நிதிநிலை குறித்து அப்போதைய நிதி அமைச்சர்… Read More

ஜூன் மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர்… Read More