X

செய்திகள்

காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சி கொடுத்த ஆஃபார்!

டெல்லியில் முதன்முதலாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகிறது. எங்கெல்லாம் பா.ஜனதா- காங்கிரஸ் இடையில் நேரடி போட்டி இருந்து… Read More

கட்னாவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 15 முதியவர்கள் பலி

கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக்… Read More

பிபோர்ஜோய் புயல் கரையை கடந்தது – சேதங்கள் குறித்து குஜராத் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை… Read More

மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – பிரியங்கா காந்தி பதிவு

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர்… Read More

அமர்நாத் பாதயாத்திரை – 40 வகை உணவு பொருட்கள் எடுத்துச் செல்ல தடை

ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று… Read More

பிஜி தீவு அருகே சக்டி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக… Read More

அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலகவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். ஒரு அமைச்சர்… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை தொடர்ந்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில்… Read More

கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.… Read More

அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்பு விழா – கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ''கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டு, அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில்… Read More