X

செய்திகள்

நீதிமன்ற காவலில் வைப்பதை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு

அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு… Read More

சாகுபடிக்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீர் இன்று முக்கொம்பு வந்தடைந்தது

காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில்… Read More

இன்றுடன் மீன் பிடி தடைகாலம் முடிவடைந்தது

தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை… Read More

வெளிநாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் வெளியேற்றப்படுகிறார்களா? – கனடா அமைச்சர் விளக்கம்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர். பட்டதாரியான பிறகு அங்கேயே குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள்… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை தகவல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று… Read More

மேற்கு வங்காள வன்முறையை உக்ரைன் – ரஷ்யா போருடன் ஒப்பிடும் பா.ஜ.க தலைவர்

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.… Read More

அதிதீவிர புயலாக மாறிய புபோர்ஜோய் இன்று கரையை கடக்கிறது

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை புழல் சிறைத்துறை ஏற்றது

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த… Read More

ஆந்திராவில் லாரி மோதி விபத்து – 3 யானைகள் பலி

ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சித்தூர் - பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த… Read More