செய்திகள்
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் – கனவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை வாழ்த்து
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். இந்நிலையில், நீட்… Read More
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிவாரண தொகை வழங்கிய லைகா சுபாஸ்கரன்
26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார் லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .… Read More
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பால பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது… Read More
இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர் எடப்பாடி பழனிசாமிதான் – தம்பிதுரை எம்.பி பேட்டி
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை, வேலூர் கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா… Read More
அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தீவிர புயலாக வலுவிழந்தாக – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலான வலுவடைந்து குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என இந்திய வானிலை… Read More
உக்ரைனின் வெற்றிகரமான பதிலடி புதினை பேச்சுவார்த்தைக்கு தள்ளும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது 475 நாட்களை தாண்டியுள்ளது. கெர்சன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா கைவசப்படுத்தியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு… Read More
உத்தரப் பிரதேசம் அரசு அதிகாரியின் காரை குடிபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – 3 பேர் பலி
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி பொதுப்பணித்துறையின் ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு சொந்தமான கார் மோதி 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த காரை ஓட்டுனராக பணிப்புரிந்து வந்த… Read More
ரஷியாவிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் தகவல்
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும்,… Read More
புபர்ஜாய் புயல் எதிரொலி – குஜராத்தில் 67 ரெயில்கள் ரத்து
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு… Read More
சென்னை கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தீ விபத்து – வாகனங்கள் எரிந்து நாசம்
சென்னை கே.கே. நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் 2 பேருந்துகள், ஒரு லாரி, 2 ஆட்டோக்கள்,… Read More