செய்திகள்
காஷ்மீரில் கிராம இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று… Read More
போபாலில் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை நாடிய மாநில அரசு
மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது. இந்த அரசு கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென… Read More
அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட… Read More
கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 29- ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்திலேயே அதிகமாக இருந்ததால் தேர்வுகள்… Read More
ரெடில் விபத்து நடந்த கிராம மக்கள் இறந்தவர்களுக்கு 10ம் நாள் ஈமச்சடங்கு செய்தனர்
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2- ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒன்றோடு… Read More
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து விட்டார்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12- ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின்… Read More
ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் மாற்றம் – புதிய பதவிக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது
புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1- ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார். ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி… Read More
மாணவர்களின் சுமையை குறைக்க ‘நோ பேக் டே’ அறிமுகம் – மாதத்தில் ஒரு நாள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு செல்லலாம்
குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி… Read More
எதிர் தாக்குதலில் இழைந்த பகுதிகள் பெற்றதாக உக்ரைன் பெருமிதம் – ரஷ்யா மறுப்பு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கி இன்றோடு சரியாக 474 நாட்கள் ஆகிறது. ரஷியா இந்தப் போரில் முழுமையாக வெற்றி பெற்றதாகவும் சொல்ல முடியாது. உக்ரைன் முழுமையாக… Read More
மகாராஷ்டிராவில் பக்தர்கள் மீது போலீஸ் தடியடி – சஞ்சய் ராவத் எம்.பி கண்டனம்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரி… Read More