செய்திகள்
த.வெ.க வேலூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 4900 பேருக்கு அனுமதி
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக… Read More
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை – வைகோ பேச்சு
மதுரையில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:- ம.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக… Read More
பொறுத்து இருந்து பாருங்கள் – திமுகவில் இணைவது பற்றிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில்… Read More
டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம்
டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை… Read More
தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி உறுதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், * 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். * தி.மு.க. ஆட்சி… Read More
கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காக சதி – ஆர்.எஸ்.பாரதி
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து விசாரணை… Read More
பாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய டாக்டர்.ராமதாஸ் மனு தள்ளுபடி
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல்… Read More
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை தொடங்கிய சிம்ஸ் மருத்துவமனை!
தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை' சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற… Read More
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக்… Read More
சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டம் – மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு
சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.… Read More