X

செய்திகள்

பள்ளி ஆசிரியருடன் காதல்! – பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓட்டம் பிடித்த 12ம் வகுப்பு மாணவி

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வாரம் தனது 19-வது வயது… Read More

வாட்ஸஅப் செயலியில் மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது

வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப்-இல் மெசேஞ்ச்களை அனுப்பிய 15 நிமிடங்களில் அவற்றை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி… Read More

டாஸ்மாக்கில் மிகபெரிய ஊழல் தலைவிரித்து ஆடுகிறது – ஓ.பன்னீர் செல்வம் புகார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக்… Read More

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மேலும் காலதாமதமாகும் – தனியார் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே… Read More

சி.பி.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துறை இயக்குனர் அனைத்து… Read More

10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல்… Read More

புதிய ரூபத்தில் இந்தியாவுக்கு நுழையும் பப்ஜி கேம் – சோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு அனுமதி

தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி கேம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும்,… Read More

பா.ஜ.க குழுவினர் 21 ஆம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் – அண்ணாமலை பேட்டி

தமிழக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு… Read More

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி தொடங்குகிறது – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று… Read More

அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது – 75 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஒரே திசையில் இரு வழிப் பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம்… Read More