செய்திகள்
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பாலன போதைப்பொருளுடன் பிடிபட்ட கப்பல் நடுக்கடலில் மூழ்கியதா?
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள்… Read More
கருணாநிதி பிறந்தநாளில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது
தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த வருமானம்… Read More
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 ராட்சத மின் விசிறிகள் அமைப்பு
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கோடை வெயிலையொட்டி பயணிகள் வசதிக்காக 4 ராட்சத மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய… Read More
சென்னையில் உள்ள 35 மாநகராட்சி பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம் கடப்படுகிறது
சென்னையில் 35 மாநகராட்சி பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட்' வகுப்பறை கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளன. சென்னையில் பழுதடைந்துள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வரும் கல்வியாண்டு முதல் நவீன… Read More
பூமியின் வளி மண்டலத்தில் கேட்ட மர்ம சத்தங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு
பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி… Read More
உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 17 மாநகராட்சி, 199… Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரனைட் கொள்ளை பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது… Read More
மோக்கா புயல் நாளை நண்பகல் மியான்மர் கடற்கரை பகுதியில் கரையை கடக்கிறது
வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் அதி தீவிரமடைந்துள்ளது. அது, மே 14-ந் தேதி நண்பகல் மியான்மர் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன்… Read More
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சசிகலா ரகசியமாக சந்தித்தாரா?
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக உருவெடுத்துள்ள நிலையில் அவருக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் பெரிய அளவில் பாதிப்பையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாமலேயே உள்ளன. அ.தி.மு.க.வில் இருவருக்கும் இடையே… Read More
அம்மா உணவகங்களில் புதிய உனவு வகைகள் – மக்களிடம் கருத்து கேட்கும் மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன.… Read More