செய்திகள்
கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை இடிக்க நோட்டீஸ்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான பரந்து விரிந்த பங்களா உள்ளது. பங்களாவை அகற்றுவதற்காக ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.… Read More
கர்நாடக சட்டசபை தேர்தல் எதிரொலி – ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலுக்காக புதிய திட்டங்களை வகுக்கும் பா.ஜ.க
கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜனதாவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் கட்சியின் அடித்தளமாக விளங்கும் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகளை… Read More
தாராபுரம் பா.ஜ.க நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100-வது மன் கீ பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் இந்து மக்கள் கட்சி… Read More
உத்தரபிரதேசத்தில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் கொலை
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த வாரம் போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ்காரர் பெத்ஜீத்சிங் என்பவர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை… Read More
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பாலன போதைப்பொருளுடன் பிடிபட்ட கப்பல் நடுக்கடலில் மூழ்கியதா?
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள்… Read More
கருணாநிதி பிறந்தநாளில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது
தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த வருமானம்… Read More
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 ராட்சத மின் விசிறிகள் அமைப்பு
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கோடை வெயிலையொட்டி பயணிகள் வசதிக்காக 4 ராட்சத மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய… Read More
சென்னையில் உள்ள 35 மாநகராட்சி பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம் கடப்படுகிறது
சென்னையில் 35 மாநகராட்சி பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட்' வகுப்பறை கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளன. சென்னையில் பழுதடைந்துள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வரும் கல்வியாண்டு முதல் நவீன… Read More
பூமியின் வளி மண்டலத்தில் கேட்ட மர்ம சத்தங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு
பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி… Read More
உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 17 மாநகராட்சி, 199… Read More