செய்திகள்
ஏப்ரல் 11 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் கூடுகிறது
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந்தேதி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது… Read More
தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் – சசிகலா அறிக்கை
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் தாங்கிக்க முடியாத துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வணிகர்கள்… Read More
ரெயில் நிலையத்தில் இந்தி மொழி அழிப்பு – ரெயில்வே போலீசார் விசாரணை
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை… Read More
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை… Read More
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்களின் விபரங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஏப்ரல் 1-ந்தேதி சர்வ ஏகாதசி, 15-வது பாலகாண்ட அகண்ட பாராயணம்… Read More
’கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று என் கல்லறையில் எழுதுங்கள் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
சட்டசபையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, சிறிது நேரம் உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை… Read More
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
பா.ஜ.க. பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி குறித்து அண்ணாமலையிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ்… Read More
பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவை மாற்றம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பாரமரிப்புபணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *மூர் மார்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35… Read More
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு கொடுமைகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு… Read More
வாஷிங் மெஷினுடன் பா.ஜ.க ஒப்பிட்டு விமர்சித்த மம்தா பானர்ஜி
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். முதல் நாளான நேற்று கொல்கத்தாவில்… Read More