செய்திகள்
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை அச்சிட முடியாது – தமிழக அமைச்சர் நாசர் அறிவிப்பு
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை… Read More
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை – மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை… Read More
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளுக்கு கட்டண சலுகை – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டசபையில்… Read More
எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு… Read More
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு… Read More
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை… Read More
12 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசியர்கள் செல்போன் அனுமதி இல்லை – பள்ளி கல்வித்துறை உத்தரவு
பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும்… Read More
விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வில் சலுகை – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ஆரம்பிக்க… Read More
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு நல வாரியம் – அரசாணை வெளியீடு
சமூக நலன் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்… Read More
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல்… Read More