செய்திகள்
தமிழகத்தில் 18 வது வனவிலங்கு சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் அமைகிறது
ஈரோடு மாவட்டம் அதிக அளவிலான வனப்பகுதியை கொண்ட பகுதியாகும். இந்த வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தைகள், மான்கூட்டங்கள், உள்ளிட்ட வனவிலங்குகளும், பறவை இனங்களும், விலை உயர்ந்த… Read More
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தம்பியை கொலை செய்த அக்கா! – தலைமறைவாக இருந்தவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பா… Read More
8 ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் செய்த 5,931 சோதனைகள் மூலம் ரூ.8,800 கோடி சொத்துக்கள் பறிமுதல்
நாடு முழுவதும் கடந்த 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022 வரையில் வருமான வரி சோதனை நடத்திய 5,931 சோதனை நடவடிக்கையின்போது ரூ.8,800 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல்… Read More
நடிகைக்கு பணம் கொடுத்த விவாகாரம் – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று கைது செய்யப்படுவாரா?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது,… Read More
எல்.வி.எம்-3 ராக்கெட் 26 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்… Read More
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்? – அமைச்சர் பெ.கீதாஜீவன் விளக்கம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம்… Read More
ஜப்பான் பிரதமருக்கு புத்தர் சிலை பரிசளித்த பிரதமர் மோடி
ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா… Read More
பாலியல் புகார் – தலைமறைவான பாதிரியார் கைது
குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். இந்த… Read More
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அவை ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை,… Read More
சிக்னல் கோளாறு காரணமான சென்னையில் மின்சார ரெயில்கள் நிறுத்தம்
சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இரும்புப் பாதை சிக்னல் பழுது காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரக்கோணத்தில்… Read More