X

செய்திகள்

பிரதமர் மோடியை ‘அழிவில்லாதவர்’ என்று பாராட்டும் சீன நெட்டிசன்கள்

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான 'நெட்டிசன்'களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது… Read More

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது – டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்

தென்காசியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:- தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்… Read More

ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 91-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேக்… Read More

மாநில கட்சிகள் தான் பா.ஜ.கவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறது – அகிலேஷ் யாதவ் பேட்டி

சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்… Read More

தமிழக சட்டசபையில் இன்று இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில்… Read More

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – தேசிய கொடி அவமதிப்பு

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு… Read More

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம்,… Read More

விவேகானந்தர் நினைவிடம் ஆன்மீக சின்னமாக விளங்குகிறது – ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து

கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்த்தார். அதன்பிறகு அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டது… Read More

புதிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி

இந்தியாவில் சமீப காலமாக எச்.3 என்.2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவியபடி உள்ளது. காய்ச்சல், இருமலை உருவாக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு… Read More

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது – ரெயில்வே அமைச்சர் விளக்கம்

பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் பேசினார். அப்போது தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் 18 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் தற்போதைய நிலை மற்றும்… Read More