X

செய்திகள்

நியூசிலாந்து நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்

உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு… Read More

உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும் – பிரதமர் மோடி பேச்சு

தினை அல்லது ஊட்டச்சத்து தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதோடு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையை உருவாக்கி, 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக… Read More

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரி நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை… Read More

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு – பதில் மனு தாக்கல் செய்யும் எடப்பாடி பழனிசாமி

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.… Read More

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருவருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே தங்கும் அறை வழங்கப்படும் – தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:- திருமலையில் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும்… Read More

பிளஸ் 2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை – வெடித்த புதிய சர்ச்சை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்விலும்… Read More

காலை உணவு திட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1… Read More

இருமல், தொண்டை வலி, காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் 'இன்புளூயன்சா' வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 3 வகையான இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலத்தில்… Read More

முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் மணப்பெண், மாமியார் வெட்டி கொலை – ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன்… Read More

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் குஜராத்தில் பெண் ஒருவர் பலி? – மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம்… Read More