X

செய்திகள்

லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்து விட்டார் – பிரதமர் மோடி பேச்சு

தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த வளாகத்தை திறந்து வைத்து பேசியதாவது: நான் பகவான் பசவேஸ்வராவின்… Read More

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்குச் சொந்தமான 2 மீன்பிடி படகுகளும்… Read More

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துமனையில் அனுமதி

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென… Read More

கலிபோர்னியாவில் கனமழை – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சில நாட்களாக அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக கனமழை கொட்டியது. ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.… Read More

சென்னையில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் 1,110 சாலைகள் புதுப்பிக்கப்படுகிறது

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் உட்புற மற்றும் பஸ் வழித்தட சாலைகள் மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியது. சென்னையில் ரூ.172 கோடி… Read More

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல… Read More

காலிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்

காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்னாலாவில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில்… Read More

காவல் நிலைய மரணங்களில் மற்றும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்வு

காவல் நிலைய மரணங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து… Read More

தங்கம் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு… Read More

முதியவரின் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள் – டாக்டர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்… Read More