செய்திகள்
முதியவரின் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள் – டாக்டர்கள் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்… Read More
6வது முறையாக நாளை கர்நாடகம் வரும் பிரதமர் மோடி
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் கூட இல்லை. இந்த தேர்தலுக்கான கால… Read More
ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட 3 பேர் கைது
டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் குழு துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர்… Read More
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.… Read More
இந்தியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல்! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில், ''எச்3என்2' பரவல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வைரஸ்… Read More
ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை – அண்ணாமலை பேச்சு
மகளிர் தினத்தையொட்டி நேற்று கோவை சிட்ரா அரங்கில் ''பெண்மையை போற்றுவோம் - மாதர்களில் ஒற்றுமை மலரட்டும்'' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில… Read More
பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெற உரிமை உண்டு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட… Read More
எந்த மாணவர்களையும் கைவிடுவது அரசின் நோக்கம் அல்ல – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்படுகிறது. அந்த… Read More
வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக புதிய செயலி! – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க வசதியாக டாக்டர் கலாநிதி என்னும் செயலியை தண்டையார்பேட்டையில் உள்ள… Read More
நாட்டு நன்மைக்காக சிறப்பு தியானம் மேற்கொண்ட முதலமைச்சர் கெஜ்ரிவால்
நாட்டின் நன்மைக்காக ஹோலி பண்டிகையின்போது (நேற்று) ஒரு நாள் முழுவதும் சிறப்பு பூஜை, தியானம், பிரார்த்தனை என ஈடுபடப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம்… Read More