செய்திகள்
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 10 ஆம் தேதி தமிழகம் வருகிறா
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருந்தது. இடைத்தேர்தலின் போது கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே சிறு… Read More
ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்து விட முடியாது என்றாலும் நமது சமூகநீதி போராட்டத்தை தொடர்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று இரவு நடந்தது. இந்த… Read More
குப்பைகளால் தரையிறங்குவதில் தாமதமான எடியூரப்பா ஹெலிகாப்டர்! – கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவரான பி.எஸ்.எடியூரப்பா கலபுரகி நகருக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் வருகை தந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அப்பகுதியில் குவிந்து… Read More
ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அனுப்பினால் கடும் விளைகளை சந்திக்க நேரிடும் – சீனாவுக்கு ஜெர்மனி எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து… Read More
எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் தான் அதிமுக படுதோல்வியை சந்தித்தது – ஓ.பன்னீர் செல்வம் காட்டம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள், தொண்டர்கள் இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்ற ஜெயலலிதா… Read More
உரம் வாங்குவதற்கு சாதி கேட்பதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் (பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம்… Read More
பெண்கள் முன்னேற இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாமக்கல்- திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவுவாயில் அருகே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்… Read More
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டின் போது தீ விபத்து – 12 பேர் பலி
நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை… Read More
நகை கடை ஊழியர் கொலை – கேரள மாநில வாலிபர் கைது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பந்தர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மல்மட்டா பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர்… Read More
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல்… Read More