செய்திகள்
இங்கிலாந்து ராணி கமிலா ராணிக்கு கொரோனா தொற்று உறுதி
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இளவரசியாக இருந்து வந்த சார்லசின் மனைவி கமிலா ராணி (குயின்… Read More
ஏர் இந்தியா, போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் – அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்களை… Read More
திரிபுரா சட்டசபை தேர்தல் – நாளை வாக்குப் பதிவு தொடங்குகிறது
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு… Read More
பிபிசி அலுவலகங்களில் சோதனை – பா.ஜ.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு… Read More
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை… Read More
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்புமுனையாக அமையும் – செங்கோட்டையன் பேச்சு
ஈரோட்டில் இன்று பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அ.தி.மு.க . ஆட்சியில் 55 லட்சம் மடிக்கணினிகள், 65 லட்சம் மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தாலிக்கு தங்கம்,… Read More
சீன வான் எல்லையில் உளவு பலூனை பறக்கவிடவில்லை – அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று… Read More
மண்டலத்திற்கு உட்பட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தை… Read More
பழ.நெடுமாறனிடம் விசாரணை மேற்கொள்ள உளவு அமைப்புகள் முடிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது… Read More
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை- இலங்கை ராணுவம் மறுப்பு
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார். இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரம் தொடர்பாக இலங்கையை நோக்கி, குறிப்பாக அந்த நாட்டு ராணுவத்திடம் பலரும்… Read More