X

செய்திகள்

குற்ற சம்பவ நிகழ்வுகள் அதிகமாக நடப்பதற்கு காரணம் வடஇந்தியர்கள் தான் – சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாலாஜாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதத்தை வைத்து மனிதத்தை அளவிடுகிற போக்கு இந்திய நிலத்தில் தான்… Read More

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் இன்று பிரசாரம் செய்கிறார்

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர்… Read More

வருகிற 2047-ம் ஆண்டில் நம் நாடு மிகப்பெரிய வல்லரசாக இருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மோடி பற்றிய தமிழ்ப் பதிப்பு புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய… Read More

சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.15 ஆக பதிவு

சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக… Read More

தி.மு.க. எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.… Read More

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு – வீடு வீடாக செல்லும் மின்சார ஊழியர்கள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.… Read More

ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிவம் கண்டுபிடிப்பு

நாட்டில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் படிவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில்,… Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில்… Read More

அதானி பிரதமர் மோடிக்கு புனிதமான பசு – சிவசேனா பத்திரிகையில் தாக்கு

இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து… Read More

குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்… Read More