செய்திகள்
மருத்துவமனை தேடிச் சென்றாலே மருத்துவம் இல்லை என்ற அவல நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெரும்பாலான மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்களே காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க.… Read More
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர் பலகைகள் பொருத்த முடிவு
சென்னை நகரில் போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் தெருமுனைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால் பல இடங்களில் இந்த வழிகாட்டி பெயர்… Read More
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்
தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின் இணைப்பு… Read More
இரட்டை சிலை சின்னம் விவகாரம் – தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்துவதாக செயல்பட்டு… Read More
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்… Read More
திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருப்பதியில் கடந்த வாரம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குறைந்த அளவு பக்தர்கள் வந்தனர். நேற்று முன்தினம் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடந்தது.… Read More
ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்ததால் சிக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் எடப்பாடி பழனிசாமி இரட்டை சிலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவில்… Read More
மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வைகோ தலைமையில் 30 ஆம் தேதி போராட்டம்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில்… Read More
இரட்டை சிலை சின்னம் பெறுவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன்… Read More
மின் இணைப்புடன் 42 லட்சம் பேர் ஆதார் எண் இணைக்கவில்லை!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம்,… Read More